31-வது சப் ஜூனியர் சிறுவர், சிறுமிகள் தேசிய கபடி போட்டியானது உத்தரகாண்ட் மாநிலம், நானாக்பூரி தண்டா, ருத்ராபூர் மாவட்டத்திலுள்ள உத்தம்சிங் நகரில் நடைபெற உள்ளது.
நாள்: 28,29,30,31 டிசம்பர் 2021
இதுகுறித்து தமிழ்நாடு அமேச்சூர் கபடி கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது;
31'வது சப் ஜூனியர் தேசிய கபடி போட்டியானது குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொடர் மழையின் காரணமாகவும் சாம்பியன்ஷிப் போட்டி நடத்த போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால் பொருக்கு தேர்வு (selection trials)முறையில் வீரர்கள் தேர்வு நடைபெறும்.
தேர்வு நடைபெறும் இடம்:
சாமி அகடாமி இன்டோர் ஸ்டேடியம்,
A.தாழையூர், சேலம் மாவட்டம்.
நாள:02/12/2021
தகுதி:எடை:55 Kg வயது;16 Years
தகுதித்தேர்வுக்கு வீரர்கள் கொண்டு செல்லவேண்டிய சான்றிதழ்கள்:
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,
ஆதார் அட்டை(பிறந்ததேதி மாதம் மற்றும் வருடத்துடன் இருக்கவேண்டும்)
பிறப்புச் சான்றிதழ்,
சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் இரண்டையும் தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
0 Comments